கொரோனா சிகிச்சைக்கு 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை
ஜெனீவா: உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு சுமார் 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது என உலக சுகாதார அமைப்பின் கூட்டாளர்களான நர்சிங் நவ் மற்றும் சர்வதேச நர்ஸ்கள் கவுன்சில் (ஐ.சி.என்) ஆகியவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ்…
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!
மும்பை: கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்க…
இந்தியாவை மிரட்டும் டிரம்ப்
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு பதிலடி இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 24 …
தென் கொரியாவில் அதிர்ச்சி; 60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண்
சீயோல்: தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது…
தயார் நிலையில் இருங்க; 4500 டாக்டர்களுக்கு உத்தரவு
சென்னை: கொரோனா தடுப்புக்கான அவசர சிகிச்சை அளிக்க வசதியாக 4500 டாக்டர்களுக்கு ஓய்வு அளித்துள்ள தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் உடனடியாக வரும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட…
கொரோனா அச்சுறுத்தல்: மாவட்ட எல்லைகள் மூடல்
சென்னை: கொரோனா பாதித்த மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியபடி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ம…